Posts

Showing posts from February, 2020

INDIA BUDGET IN 2020

INDIA BUDGET IN 2020 ( இந்திய பட்ஜெட்) ஒரு ரூபாயில் வரவு - செலவு திட்டம் வரவினங்கள் நிறுவன வரி-18 வருமான வரி-17 சுங்க வரி        -4 கலால் வரி     - 7 சரக்கு மற்றும் சேவை வரி -18 வரி சாரா வருவாய்   - 10 கடன் சாரா மூலதன வரவு -6 கடன் தொகை          -20 செலவினங்கள் மத்திய அரசு உதவியுடனான திட்டங்கள்- 9 மத்திய அரசின் நேரடித் திட்டங்கள்- 13 வட்டி செலுத்துகை-18 பாதுகாப்புத் துறை-8 மானியங்கள்- 6 நிதிக் குழு மானியங்கள் -10 மாநிலங்களுக்கான வரிப் பகிர்வு- 20 ஓய்வூதியம்   -  3 இதர செலவினங்கள் - 10 மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 2 நேரம் 45 நிமிடங்கள் பட்ஜெட் உரையை வாசித்தார். முக்கிய அம்சங்கள் வருமான வரி தாக்கலுக்கு புதிய வழிமுறை குறைந்த விலை வீட்டுக் கடனுக்கு வட்டி சலுகை நீட்டிப்பு. தனியார் ஒத்துழைப்பில் 150 ரயில்கள்  அனைத்து மாவட்டங்களிலும் மக்கள் மருந்தகம். எல்ஐசி பங்குகள் விற்பனை வங்கி வைப்பு நிதிக்கு ரூ.5 லட்சம் காப்பீடு. விவசாயிகள் நலன் காக்க 16 அம்ச செயல் திட்டம். விமானப் போக்குவரத்து அமைச்சகத்துக்கு ரூ.3,797 கோடி. 2021-க்குள் 2.6 லட்சம் புதிய அரசு வேலைகள். 2025-ஆம் ஆண்டுக்குள் மேலும்

TAMIL NADU BUDGET IN 2020

 TAMIL NADU BUDGET IN 2020 தமிழக பட்ஜெட்: ‣ ஒரு ரூபாயில்  வரவு - செலவு ‣ வரவினங்கள்: • மாநில வரிகள் - - - - - - - - - - - 0.61 • மத்திய வரிகளில்  மாநில அரசின் பங்கு - - - - - - - - - - - - - - - - - - - - - - 0.15 • மாநில அரசின் வருவாய் - - - - 0.07 • மத்திய அரசிடமிருந்து  பெறும் உதவி மானியங்கள் - - - - - - - - - - - - - - - 0.17   மொத்தம் - 1ரூபாய் ‣ செலவினங்கள்: • சம்பளங்கள் - - - - - - - - - - - - - - -0.23 • ஓய்வூதியங்கள் - - - - - - - - - - - - - 0.11 • பராமரிப்பு செலவினங்கள் - - - - - 0.5 • உதவித் தொகைகளும்  மானியங்களும் - - - - - - - - - - - - - - - - 0.34 • வட்டித் தொகை - - - - - - - - - - - - - - - 0.13 • மூலதனச் செலவுகள் - - - - - - - - - - 0.13 • கடன்களும், முன்பணங்களும் - - - - 0.1   மொத்தம் - 1 ரூபாய் ‣ வரவு-செலவு மதிப்பீடு  (ரூபாய் கோடியில்) • வரவுகள்........... ரூ. 2,19,375.14 • செலவுகள்...... ரூ.2,40,992.78 • பற்றாக்குறை......... ரூ.21,617.64 கடன்கள்..........ரூ.4,56,660.99 • சொந்த வரி  வருவாய்.........ரூ.1,33,530.30 ‣ முக்கிய அம்சங்கள்: • வரும் நிதியாண்டில் ரூ.11 ஆயிரம

List Of Rivers In Tamilnadu State,Seasonal Winds,Rainfall

             List Of Rivers In Tamilnadu State,Seasonal              Winds,Rainfall தமிழ்நாடு ஆறுகள் மற்றும் பருவகால காற்று மற்றும் மழைப்பொழிவு உருவாக்கம்.  ➡ வடிகாலமைப்பு: ‣ தாமிரபரணி ஆற்றை தவிர மற்ற ஆறுகள் அனைத்தும் வற்றக்கூடிய ஆறுகள் ஆகும். ‣ தாமிரபரணி தென்மேற்கு மற்றும் வடகிழக்கு ஆகிய இரு பருவ மழை காலங்களிலும் மழை பெறுவதால் வற்றாத ஆறாக உள்ளது. ➡ காவிரி ‣ காவிரி ஆறு கர்நாடகா மாநிலத்தில் கூர்க் மாவட்டத்திலுள்ள மேற்கு தொடர்ச்சி  மலையில் பிரம்மகிரி  குன்றுகளில் தலைக்காவிரி  என்னும் இடத்தில் உற்பத்தியாகி தமிழ்நாட்டில் சுமார் 416 கிலோ மீட்டர் நீளத்திற்கு பாய்கிறது. ‣ இது கர்நாடகா மற்றும் தமிழ்நாடு ஆகியவற்றிற்கு  இடையே சுமார் 64 கிலோ மீட்டர் தூரத்திற்கு  எல்லையாக உள்ளது. ‣ தர்மபுரி மாவட்டத்தில்  ஒகேனக்கல் என்னும் இடத்தில் நீர்வீழ்ச்சியை உருவாக்குகிறது.  ‣ ஸ்டான்லி நீர்த்தேக்கம் என்று அழைக்கப்படும் மேட்டூர் அணை சேலம் மாவட்டத்தில்  இவ்வாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது. ‣ மேட்டூர்  நீர்த் தேக்கத்தில் இருந்து சுமார் 45 கிலோமீட்டர்  தொலைவில் பவானி ஆறு   இதன் துணையாறாக வலதுகரையில் காவிரியுடன்

First World War Impacts In India

Image
                   First World War Impacts In India ‣ முதல் உலகப் போரின் தாக்கம்: • இந்தியாவில் தொழிற்சாலைகள் வளர ஆரம்பித்த காலகட்டம் (1914 - 1918).   காரணம்:  • போர்கால கருவிகளை தயாரிக்க இது வழிவகை செய்தது. • போர் முடிவடைந்ததால் போர்க்கால தேவைகளும் குறைந்தன. • தொழிற்சாலைகளில் ஆட்குறைப்பு செய்யப்பட்டது. அதனால் விலைவாசி உயர்வு ஏற்பட்டது. • சென்னை மாகாணத்தில் தொழிலாளர் சங்கங்களை அமைக்க முன் முயற்சி மேற்கொண்டவர்கள் - - - - - - - - - பி. பி வாடியா, ம. சிங்காரவேலர், திரு. வி கல்யாண சுந்தரம். ‣ சென்னை தொழிலாளர் சங்கம்:   (madras labour Union) • இந்தியாவின் முதல் தொழிற்சங்கம். • 1918 இல் அமைக்கப்பட்டது. • அகில இந்திய தொழிலாளர் சங்கத்தின் முதல் மாநாடு நடைபெற்ற இடம் - பம்பாய் (31 - அக்டோபர் 1920) • சென்னை மாகாண தொழிலாளர் இயக்க நடவடிக்கைகளில் ஒரு முன்னோடியாக திகழ்ந்தவர் - - - - - - - - - -  - - - ம. சிங்காரவேலர் (1860 - 1946) • இவர் பௌத்தத்தை பரிந்துரை செய்தவர். • பல மொழிகள் கற்றறிந்தவர். • காரல் மார்க்ஸ் , சார்லஸ் டார்வின், ஹேர்பர்ட் ஸ்பென்சர், ஐன்ஸ்டீன் ஆகியோரின் கருத்துக்களை தமிழில் வடித்தவர்